ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் UPI ஐடிகள் டிசம்பர் 31 முதல் முடக்கப்படும் என நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் UPI ஐடியை வைத்து மோசடி நடக்க வாய்ப்புள்ளதால் அவற்றை முடக்க NCPI நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு NCPI சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. உங்கள் UPI ஐடியை தக்க வைத்துக்கொள்ள டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆக்டிவாக மாற்றுங்கள்.
டிசம்பர் 31 முதல் முடக்கப்படும்…. UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more