தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி நேற்று மதியம் ரெண்டு மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஈரோடு மற்றும் திருநெல்வேலி ரயில் சேவையை சேலம் ரயில் கோட்டம் ரத்து செய்தது. இந்த நிலையில் ரயிலில் பயணிக்க முன் பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கட்டணம் திருப்பி வழங்கப்படும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more