தமிழகத்தில் பெய்த பேய் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மழையால் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படாது என்பதால் கவலை வேண்டாம். மேலும் வளிமண்டல சுழற்சி வலுவிழந்ததால் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: மீண்டும் கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read moreதமிழகம் முழுவதும் ஜூன் 6- ம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more