தமிழகத்தில் அதிகன மழை எதிரொளியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனைப் போலவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட முடியாமல் முடங்கியுள்ளனர்.
BREAKING: கனமழை எதிரொலி… பல இடங்களில் பஸ் ஓடவில்லை….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more