ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி முதல் நிவாரணம் தரப்பட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்..
ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை டிச.,17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more