இந்திய தயாரிப்பு இருமல் சிரப் மருந்து கலவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மருந்த தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் 54 இந்திய உற்பத்தியாளர்களின் ஆறு சதவீதம் இருமல் சிரப் மருந்துகள் ஏற்றுமதிக்கான தர சோதனையில் தோல்வி அடைந்தன. எனவே அதில் பயன்படுத்தப்பட்ட புரோபைலில் கிலைகால் அளவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இருமல் சிரப் மருந்து தரத்தை உறுதி செய்ய…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more