பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என பொதுமக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்தாஸ்பூரில் வெற்றி பெற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை தொகுதி பக்கமே வராமல், திரைப்படங்களில் நடிக்க மட்டுமே கவனம் செலுத்துவதால், மக்கள் ஆத்திரத்தில் இதை செய்துள்ளனர்.
எம்.பி.,யை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!
Related Posts
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கீங்களா…? அப்போ இது மிக மிக கட்டாயம்…. இல்லைன்னா அபராதம்…!!
சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம். விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு…
Read moreBIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read more