அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டி கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த 9ம் தேதி பிரபாகரனிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பரபரப்பு.! அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளானவர் வெட்டிக் கொலை.!!
Related Posts
கடைக்கு சென்ற சிறுமி… டிப்பர் லாரி மோதி மரணம்…. ஓட்டுநர் கைது…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலைபட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிளஸ் டூ மாணவி மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின்…
Read moreரகசிய சந்திப்பு : முகத்தில் கோடு போட்ட கணவர்…. வெட்டி வீசிய காதலன்… தென்காசி அருகே பரபரப்பு…!!
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கரங்கள் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளர். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கனகராஜை விரட்டிச்…
Read more