ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். பெஞ்ச் இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் இது குறித்து நீண்ட விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இன்று 3 விதமான முக்கிய தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். தலைமை நீதிபதி சந்திரசூட், பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஒரு தீர்ப்பையும் அளித்துள்ளார்.
BREAKING: 370வது சட்டப்பிரிவு ரத்து: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more