கனமழை, பெருவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி, வருவாய்த் துறையுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இன்றி புதிய சான்றுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கனமழையால் சேதம்…. புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more