தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
காலையிலேயே குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு…!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் இன்று விலை 600 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 73240 ரூபாய்க்கும், ஒரு கிராம்…
Read more“உசுருக்கு போராடிய 3 மாத குழந்தை”… பணம் முக்கியமல்ல… ரூ.18 லட்சத்தை யோசிக்காமல் கொடுத்த விஜய்… யார்கிட்டயும் சொல்லலையே… இந்த மனசு தான்… புஸ்ஸி ஆனந்த் உருக்கம்…!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய் ஒரு மூன்று மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியதாக ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, ஒரு மூன்று மாதக் குழந்தைக்கு நள்ளிரவில்…
Read more