தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அவுட்!”.. அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்த விஜயலட்சுமி அரவிந்த்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர்,…
Read more“ரூல்ஸை மீறிட்டீங்க சிஎம் விஜய்!”… மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குப் பெ.சண்முகம் விடுத்த அதிரடி கோரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள மேகதாது அணை விவகாரத்தில், தவெக அரசுக்கு புதியதொரு அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு…
Read more