இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. புதிதாக திருமணமான பலரும் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, புதிய தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மக்களை ரெடியா…. ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 9 சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more