புயல் காரணமாக சென்னை முழுவதும் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஒரு நாள் மழைக்கே சிங்காரச் சென்னை சீரழிந்த சென்னையாக மாறி உள்ளது. போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள் என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்காரச் சென்னை, சீரழிந்த சென்னையாக மாறி உள்ளது… பிரேமலதா விஜயகாந்த்….!!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more