புயல் காரணமாக சென்னை முழுவதும் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஒரு நாள் மழைக்கே சிங்காரச் சென்னை சீரழிந்த சென்னையாக மாறி உள்ளது. போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள் என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்காரச் சென்னை, சீரழிந்த சென்னையாக மாறி உள்ளது… பிரேமலதா விஜயகாந்த்….!!!!
Related Posts
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு…
Read moreஅமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…
Read more