தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
“ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000”.. தமிழக அரசு….!!
Related Posts
“உதயநிதி இன்னும் தீவிரமா செயல்படுங்க!”.. ஜோஸ் சார்லஸ் மார்டின் அதிரடி கருத்து.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அரசு பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பாராட்டிய அவர், சில முக்கிய…
Read more“ட்ரோன்கள் பறந்தா சுட்டுத் தள்ளுவோம்!”.. சுதந்திர தின விழா பாதுகாப்பு தீவிரம்… முதல்வர் விஜய்யின் பாதுகாப்புக்காகப் போடப்பட்ட அதிரடியான ரூல்ஸ்..!!!
வரவிருக்கும் சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகள் அனைத்தும் ‘சிவப்பு மண்டலமாக’ அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பிக்க…
Read more