தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் கே சி ஆர் மற்றும் அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது. இதை அடுத்து டிசம்பர் 9ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ரேவேந்த் ரெட்டி அறிவித்துள்ளார்
BREAKING: ராஜினாமா செய்கிறார் முதல்வர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more