வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில்…. அலெர்ட் ஆகுங்க….!!!!
Related Posts
“இனிமேல் வாயைத் திறந்தால் அவ்வளவுதான்!” எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறு.. சி.வி. சண்முகத்தை எச்சரித்த மாவட்ட செயலாளர்..!!”
விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி வருவதை…
Read more“சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு.. ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது அதிர்ச்சி புகார்.. எடப்பாடி பழனிசாமியின் காட்டமான அறிக்கை..!!”
ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளால் தமிழகத்தில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் பல பெண்களைப் பாலியல் ரீதியாக மிரட்டிப் பாதிக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளதையும், ஆலந்தூரில் மற்றொரு…
Read more