வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில்…. அலெர்ட் ஆகுங்க….!!!!
Related Posts
“இப்படி ஒரு கேவலத்தை யாராவது செய்வாங்களா?” – குப்பை மேட்டில் வீசப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் சிலை…. சமூக ஆர்வலர்கள் வேதனை….!!
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் ஜீவாவின் மார்பளவு சிலை, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் எவ்வித பராமரிப்பும் இன்றி குப்பையில் வீசப்பட்டுக் கிடப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தோழர் ஜீவாவின் 119-வது பிறந்தநாள் கொண்டாடப்பட…
Read moreசூரியனுக்கு வேர்த்ததா..? “எத்தனையோ பேர் முயன்றும் இன்னும் தொட கூட முடியல”… அமைச்சர் வினோத் பேச்சுக்கு ஓபிஎஸ் காரசார பதிலடி… அனல் பறந்த சட்டசபை..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. குறிப்பாக, வேளாண் பட்ஜெட் குறித்த விவாதத்தில் அமைச்சர் வினோத் பேசியதும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலடியும் பரபரப்பாக…
Read more