மனித மூக்கு சுமார் ஒரு மில்லியன் வெவ்வேறு வாசனைகளை கண்டறியும் திறன் கொண்டது. ஆனால் அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் உணர்வது மனிதர்களால் இயலாத ஒன்று. எனவே இஸ்ரேலில் உள்ள Ben Gurion பல்கலைக்கழகம் AI தொழில்நுட்ப உதவியுடன் Sensify என்ற மின்னணு மூக்கை உருவாக்கியுள்ளது. இதற்கு இ -மூக்கு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த மூக்கு குறிப்பாக உணவில் உள்ள விஷத்தை முகரும் திறன் கொண்டது. இந்த மூக்கு உணவு பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவில் விஷத்தை கண்டறிய உதவும் இ-மூக்கு…. அதிரடி காட்டும் AI தொழில்நுட்பம்…!!!!
Related Posts
ஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read moreஎப்புட்ரா….! 34 வயதில் பாட்டியான இன்ஸ்டா பிரபலம்… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்…!!!
சிங்கப்பூரில் ஷிர்லி லிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு தற்போது 34 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய 18 வயது மகனுக்கு குழந்தை…
Read more