திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.திமுக அமைச்சர்கள் ரகுபதி, கே.என் நேரு, ஐ.பெரியசாமி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்குகள் அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு என DMK IT விங் பிரிவினர் சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
#BREAKING: அதிமுகவுக்கு பின்னடைவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!
Related Posts
“விஜய் அரசில் வெடித்த முதல் பூகம்பம்! ‘அமைச்சர் பதவியும் போகணும்.. கட்சியிலும் வைக்கக் கூடாது’ – ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் பாய்ந்த கிருஷ்ணசாமி…!”
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், சர்வதேச போதைப்பொருள்…
Read more“டெல்லியைத் தொடர்ந்து கர்நாடகா பறக்கிறார் சிஎம் விஜய்” ஜூன் 12-ல் மங்களூர் பயணம்…. அரசியல் வட்டாரத்தில் சுடச்சுட அப்டேட்….!!
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் அவர்கள் 3 நாள் அரசு முறை பயணமாகத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ள நிலையில், அவரது அடுத்தகட்டப் பயணத் திட்டம் குறித்த அதிரடியான புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று (ஜூன் 10)…
Read more