திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.திமுக அமைச்சர்கள் ரகுபதி, கே.என் நேரு, ஐ.பெரியசாமி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்குகள் அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு என DMK IT விங் பிரிவினர் சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
#BREAKING: அதிமுகவுக்கு பின்னடைவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!
Related Posts
“என்னது….? ஒரு கைப்பிடி தண்ணீர் மனித மனங்களை இப்படி மாற்றியமைக்குமா….?” சுவரில் தோன்றிய உருவம்…. அதைப் பார்த்ததும் சிறுமி செய்த…. அந்த ஒரு விஷயம்….!!!
இணையவாசிகள் பலரின் மனதை நெகிழ வைக்கும் வகையில், ஒரு சிறுமியின் கள்ளமில்லாத மழலைச் சிரிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சிறுமி தண்ணீரை மேலே தெளிக்கும் போது, சுவரில் படர்ந்திருந்த வெளிச்சத்தில் அவளது நிழல் ஒரு அழகான ஓவியம் போலத்…
Read more“20 லட்சம் கோடியைத் தொடுமா தமிழகத்தின் கடன்?”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் கிளம்பிய அதிரடி விவாதம்.. நிதிநிலை அறிக்கையின் தரவுகள்..!!!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரும் 2026-2027 ஆம் நிதியாண்டில் மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து…
Read more