திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.திமுக அமைச்சர்கள் ரகுபதி, கே.என் நேரு, ஐ.பெரியசாமி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்குகள் அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு என DMK IT விங் பிரிவினர் சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
#BREAKING: அதிமுகவுக்கு பின்னடைவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!
Related Posts
“எங்களை மீறி எப்படி போகலாம்?” பைக் ஓட்டியை சூழ்ந்து கொண்டு தாக்குதல்…. உதயநிதி கைதை எதிர்த்து…. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கட்சியின்…
Read more“உதயநிதி இல்ல ஆபாச நிதி” பெண்களைப் பழிச்சுப் பேசினா ஜெயில் தான்… CM விஜய் கச்சிதமா பாடம் எடுத்துட்டாரு…. ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்….!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் கலந்துகொண்டு திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கூட்டத்தில் பேசிய…
Read more