திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.திமுக அமைச்சர்கள் ரகுபதி, கே.என் நேரு, ஐ.பெரியசாமி மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்குகள் அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு என DMK IT விங் பிரிவினர் சமூக ஊடகத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
#BREAKING: அதிமுகவுக்கு பின்னடைவு…. உச்சநீதிமன்றம் அதிரடி…!!
Related Posts
மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read moreகோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more