போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏடிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு போலீஸ் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாக கூறிய அவர், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இனி யாரும் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த கூடாது…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more