பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. டிராக்டரின் கொக்கி அறுந்ததில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!
Related Posts
“15 வயசுதான்”…. பல மாதங்களாக தந்தையும்-மகனும் மாறி மாறி… வெளியே கூட சொல்ல முடியல…. கதறும் தாய்…!!!
மராட்டிய மாநிலம் தானே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உறவுக்காரர்களான 20 வயது வாலிபர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கடந்து 2023…
Read moreசாத்தானின் சுவாசம் : “கொள்ளையடிக்க புது ரூட்” விசாரணையில் வெளிவந்த உண்மை…!!
வங்கதேசம் தலைநகரான டாக்காவில் நூதன முறையில் பணநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரில் இந்த போன்ற சம்பவம் நடப்பது தெரியவந்துள்ளது. டாக்காவில் சாலையில் பெண் ஒருவர் நடந்து செல்லும் போது இரண்டு…
Read more