இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை நிறுத்திவைக்கும் உரிமை கிடையாது. அதனை உடனடியாக சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
BREAKING: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
#BREAKING: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது…!!
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய இவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று காலை 10…
Read more#BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குப்வாரா காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கியதாக மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல் கொலை முயற்சி ஆகிய பிரிவுகள் போலீசார் வழக்கு…
Read more