தேசிய தேர்வு முகமை சார்பாக வருடத்திற்கு இரண்டு முறை நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 82 பாடங்களில் இந்த நெட் தேர்வு நடத்தப்படும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்க இருப்பதாக யூசிஜி அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய பாடத்திட்டத்தை அமைப்பதற்காக நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழகம் மானிய குழு தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
புதிய பாடத்திட்டம் புதுப்பிப்பு…. நெட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more