தேசிய தேர்வு முகமை சார்பாக வருடத்திற்கு இரண்டு முறை நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 82 பாடங்களில் இந்த நெட் தேர்வு நடத்தப்படும் நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை புதுப்பிக்க இருப்பதாக யூசிஜி அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய பாடத்திட்டத்தை அமைப்பதற்காக நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழகம் மானிய குழு தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
புதிய பாடத்திட்டம் புதுப்பிப்பு…. நெட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more