திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த சின்னையாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…
Read more“வாணியம்பாடியில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்!”… பிறந்து சில நிமிடங்களே ஆன சிசுவைச் சாலையோரம் வீசிச் சென்ற தாய்.. இரத்தக் கரையுடன் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்…!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்து சில நிமிடங்களே ஆன கைக்குழந்தை ஒன்று சாலையோரம் இரத்தக் கரையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றின்…
Read more