இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் தலைவர் DMK கூட்டணியில் 15 சீட்டு நான் சொல்லலையே… நீங்க ஏன் தப்பா செய்தி சொல்றீங்க…. எங்க தோழர்கள் பேசினார்கள்…. நம்முடைய மனநிலையை நாம் சொல்கிறோம். எங்களுடைய மாவட்ட தலைவர்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் ? என்பதை சொன்னார்கள் அவ்வளவு தான்.. அதன் பிறகு முடிவு செய்வது காங்கிரஸ் கட்சியினுடைய தலைமையும், கூட்டணியில் தமிழகத்தில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையும் அதை முடிவு செய்யும். ஆசையை சொல்வதில் தவறல்ல. ஆசை எப்போதும் நிராசையாகாது என தெரிவித்தார்.
DMK கூட்டணியில் 15 தொகுதிகளை கேட்கவில்லை; பல்டி அடித்த கே.எஸ் அழகிரி…!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more