அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவை தொடர்ந்து தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அடுத்த செமஸ்டர் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூடுதலாக கட்டணம் செலுத்திய மாணவர்கள் அந்த தொகையை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பணம் செலுத்தியவர்கள் திரும்பப் பெறலாம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் அதிகமா..? தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம்…!!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்று வதந்தி பரப்பி வருவது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் தற்போது 37,607 அரசு…
Read moreBIG ALERT: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பேய் மழை வெளுத்து வாங்கும்…..!!
தமிழகத்தில் இன்று (மே 18) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்காசி, தேனி…
Read more