இலங்கைக்கு அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிட்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் பொதுமக்கள் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ள கடல் மன்னார் வளைகுடா பகுதிக்கு அருகில் இருப்பதால் கடலில் அலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருவி பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடை…. கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தொடர் விடுமுறை… ஜூன் 14 முதல் 17 வரை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தற்போது தொடர் விடுமுறை வருவதால் இதனை கருத்தில் கொண்டு…
Read more40 தட்டி தூக்கியாச்சு, அடுத்து 200+ தான் டார்கெட்…. அதிரடியாக களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை போல 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் 200+தொகுதிகளை வென்று…
Read more