தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியதாக திமுக அரசு தவறான தகவல்களை பரப்புகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் தொழில் உற்பத்தி பெருகவில்லை. மாறாக கொசுக்கள் உற்பத்தி தான் பெருகி உள்ளதாக விமர்சனம் செய்தார். மேலும் நீர்நிலைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழில் பெருகல; கொசுதான் பெருகுது…. ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு…!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more