தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. பலரும் இதுபோன்று பணத்தை இழந்துள்ளனர். எனவே இது போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டோர் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ் ஆன் டெலிவரி முறையை உறுதி செய்வதன் மூலம் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: தீபாவளி .. தமிழகம் முழுவதும் மக்களுக்கு அறிவிப்பு… மக்களே உஷார்….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more