ஆதார் விவரங்கள் குறித்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையின்போது அளித்த பெயர், தொலைப்பேசி எண், முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. ஐசிஎம்ஆர் புகார் அளித்த நிலையில், இந்தியாவின் முதன்மையான மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
81 கோடி பேரின் தரவுகள் கசிவு…. ஆதார் வைத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
நான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read moreகொளுத்தும் கோடை வெயில்… சாலையில் ஆம்லெட் போட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து பல மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்திற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிகப்படியான வெயிலை காட்டும் விதமான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும்…
Read more