பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணி ஒருவர் தன்னுடைய பயண கட்டணத்துடன் காப்பீட்டுத் தொகையாக 35 பைசா செலுத்தினால் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற முடியும். அதாவது ஐ ஆர் சி டி சி செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயண காப்பீடு விருப்பத்தை கிளிக் செய்து கூடுதலாக 35 பைசா செலுத்தினால் மட்டும் போதும். ரயில் விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் விண்ணப்பித்தால் இறப்பு அல்லது நிரந்தர ஊனத்திற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். அதுமட்டுமல்லாமல் சிகிச்சைக்கு இரண்டு லட்சமும் சிறிய காயங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும் இழப்பீடு பெறலாம்
ரயில் விபத்து இன்ஸ்சூரன்ஸ் பற்றி தெரியுமா?…. இனி டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காம பண்ணுங்க….!!!
Related Posts
சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!
ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…
Read moreBREAKING: பேருந்து மீது லாரி மோதி 11 பேர் பலி…. அதிகாலையிலேயே சோகம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில்…
Read more