புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சுப்பிரமணி, சங்கர், பெருமாள் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
மது குடிக்கும் போது தகறாறு…. ஆத்திரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற பரோட்டா மாஸ்டர்…. பெரும் அதிர்ச்சி..!!
ராமநாதபுரம் மாவட்டம் வசந்தநகர் பகுதியில் ரவிக்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் ரவிக்குமார் மற்றும் பரணிக்கு இடையே குடும்பத்த தகராறு…
Read moreநிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை… ஆசையாய் கையில் ஆர்டர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!
அரியலூர் மாவட்டத்தில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மோகன் என்பவரை அணுகியுள்ளார். இவர் தினேஷிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன்பிறகு பணி நியமன ஆணையை அவரிடம்…
Read more