மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங்கின் வார்த்தைகள் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதற்கு முன்னதாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் கலவரத்தில் வன்முறை பேச்சுகள் மற்றும் கோர விபத்து புகைப்படங்கள் வீடியோக்களால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் இணையதள சேவைகளுக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூரில் தொடரும் இணையசேவை தடை…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more