உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் வேலை கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் 1995ம் ஆண்டு தபால் பணிக்கு விண்ணப்பித்தார். 15 நாட்கள் பயிற்சிக்கு பின், தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்பைப் பெற்றார். இதை எதிர்த்து தபால் துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவருக்கு பணி நியமனக் கடிதம் கிடைத்துள்ளது.
28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை…. உச்சநீதிமன்றத்தின் நெகிழ்ச்சி தீர்ப்பு..!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more