தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புக்கு விடுப்பு எடுக்காமல் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
வீடுகளுக்கு Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்…. எதற்காக தெரியுமா…? மின்வாரியம் அதிரடி..!!
தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம். அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை…
Read moreடிடெட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே…
Read more