மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ள நிலையில் மதுரை மாவட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக நேரடியாக ஆட்சியரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு நாளை காலை 11 மணிக்கு…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…..!!!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more