தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை, 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என எச்சரித்துள்ளது.
BREAKING: தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்…!!
Related Posts
BREAKING: இதற்கு 30 கோடி செலவில் மேம்பாடு…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ரூ.30 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியும் தரத்தை உயர்த்த 81 புதிய பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படும் என்று தமிழக…
Read more#BREAKING: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு..!!!
பழனியில் ஆகஸ்ட் 25 மற்றும் 25-ல் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி, இசை,…
Read more