நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் ஜெயப்பிரகாஷ் அவரது உடலை மீட்க சென்றபோது அவர் மீது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதி ஓட்டுனரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!
Related Posts
“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…
Read more