மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக 7 மலை சுங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதற்கு முதல் கட்டமாக குஜராத் மாநிலம் வால்சாட்டில் 350 மீட்டர் நீளத்திற்கு மலையை குடைந்து சுங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டத்தில் மொத்தம் சுமார் 21 கிலோ மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைய உள்ளது. இதில் தானே கழிமுகப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏழு கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் படிப்படியாக நிறைவடைந்த பிறகு விரைவில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
உங்கள் ஆதாரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது என தெரியணுமா?…. கண்டறிய இதோ எளிய வழி….!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து…
Read moreஉணவில் செத்து கிடந்த பாம்பு… மருத்துவமனையில் மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம் …!!!
பீகார் மாநிலத்தில் அரசு பொறியியல் கல்லூரி கேண்டினில் சமைக்கப்பட்ட உணவில் குட்டி பாம்பு ஒன்று சேர்த்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…
Read more