அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூபாய் 1000-ல் இருந்து 1400-ஆக உயர்த்தப்படும் எனவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவி தொகை ரூபாய் 1,100ல் இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more