உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை நாம் அனைவரும் ஒன்றுதான் என்றே உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது. குடிநீரில் மனிதக் கழிவு, மாணவர்கள் கையில் சாதிக்கயிறு என ஜாதியை வன்கொடுமை தலை தூக்கி விட்டன. பட்டியலின பஞ்சாயத்து தலைவர் இந்துமதியை பதவி ஏற்க விடாமல் செய்கின்றனர். சமூக நீதி என நாம் பேசி வருகிறோம். ஆனால் சமூக இழிவு நிலை தான் தொடர்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
#BREAKING: உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேதத்தில் இல்லை: ஆளுநர் RN. ரவி…!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more