இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இது மலிவான வீட்டுக் கடன்களை வழங்கும். குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும் வட்டி மானியத்தின் சுமையை அரசு ஏற்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை இறுதி செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது
வீடு கட்டும் கனவு நிறைவேறப் போகுது….. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
Read more