இந்தியாவில் இனி தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களுக்கு அரசு நெடுஞ்சாலை பொறியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று NHAI உத்தரவிட்டுள்ளது. பள்ளங்களை சரி செய்ய காலக்கெடு நிர்ணயத்துள்ளதுடன் ஒவ்வொரு திட்ட இயக்குனர்களும் அனைத்து சாலைகளையும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டு சாலைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் பள்ளமேற்பட்டால் இனி பொறியாளர்களே பொறுப்பு…. NHAI உத்தரவு…!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more