தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது.இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அக்.1ம் தேதி காலை 9 – மாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமை காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் மறக்காமல் இந்த முகமை பயன் படுத்தி கொள்ளுங்கள்.
தமிழகம் முழுவதும் அக்.1ம் தேதி காலை முதல் மாலை வரை…. மக்களே மிஸ் பண்ணாம போங்க…!!!
Related Posts
குற்ற வழக்கு இருந்தால் நோ பாஸ்போர்ட்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று…
Read moreவாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…
Read more