பாஜக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணியா? இல்லையா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
BREAKING: கூட்டணி…. முக்கிய முடிவை எடுத்தார் இபிஎஸ்…!!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more