உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது பூமி பூஜை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நேற்று பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் வேலை கேட்டு கான்வாய் பின்னால் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அந்த நபர் பிரதமர் வாகனத்தின் பின்னால் 20 மீட்டர் தொலைவில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் கான்வாய் பின்னால் ஓடிய இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more