செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோக்கிய பயலுக… ஊரை அடிச்சு உலையில போடுறவன்…. பல்லாயிரக்கணக்கான பெண்களை கெடுத்து வன்கொடுமை செய்றவன் எல்லாம் நல்லவனாக நாட்டை ஆண்டு சுத்திட்டு இருக்கும்போது…. அநீதியை எதிர்த்து போராடிட்டு இருக்கிற நான் ஏன் அச்சப்படணும்? நான் ஏன் பயப்படனும்.
எல்லாத்தையும் மூடிட்டீங்க…! மறுபடியும் நான் திறப்பேன்… DMK அரசை எச்சரித்த சீமான்!!
Related Posts
“நாயை குழந்தை என்கிறீர்கள்” அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா…? கடிந்து கொண்ட ராதாகிருஷ்ணன்….!!
நாயை நாய் என்று கூறாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…
Read more+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…. மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்க….!!!
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை…
Read more