தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் அதில் பல குழப்பங்கள் உள்ளன. சிலர் பணம் வந்ததாக எஸ்எம்எஸ் வந்தும் பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு வரவில்லை என்று கூறுகின்றனர். இதனைப் போலவே ஏடிஎம் கார்டு வராதவர்களுக்கு விரைவில் வங்கியில் இருந்து ஏடிஎம் கார்டு வரும் எனவும் அதனை ஆக்டிவேட் செய்ய உடனே வங்கியை அணுகவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரூ.1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை…
Read moreஇன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read more